தொழில்நுட்பம்

இனிமே..உங்க இஷ்டத்துக்கு மொபைல மடிக்கலாம்…சாம்சங் நிறுவனத்தின் அசத்தல் மொபைல்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலக அளவிலான ஸ்மார்ட்போன்(smartphone) சந்தையில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள நிறுவனத்தில் ஒன்று  சாம்சங். வாடிக்கையாளர்களின் தேவைகளை புரிந்து ஒவ்வொரு முறையும் மேம்படுத்தப்பட்ட திறன் கொண்ட ஸ்மார்ட் போன்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. 

அந்த வகையில் தற்போது, சாம்சங் நிறுவனம் பிரீமியம் மிட்-ரேன்ஜ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலை உருவாக்கி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இந்த ஸ்மார்ட்போன் SM-F415 எனும் மாடல் நம்பர் கொண்டிருப்பதாகவும், வைபை அலையன்ஸ் சான்று பெற்று இருப்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

சாம்சங் நிறுவனம் இந்த புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை விரைவில் சந்தைப்படுத்தும் முனைப்பில் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

ALSO READ  மனித குலத்திற்கு ஏற்படப்போகும் பேரிழப்பு... ஷாக் ரிப்போர்ட்..

தற்போதைய தகவல்களின் படி புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி என இருவித மெமரி(memory) ஆப்ஷன்களில் கிடைக்கும் என்றும், இந்த ஸ்மார் போன்(smartphone) பச்சை,நீலம் மற்றும் கருப்பு என மூன்று நிறங்களில் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

5ஜி..அலைக்கற்றையை பெற முன்னனி நிறுவனங்கள் மீண்டும் விண்ணப்பம்:

naveen santhakumar

ராக்கெட்டில் பயணிக்கும் வீரர்கள் பாதுகாப்பாக தரையிறங்கும் ஸ்பேஸ் எக்ஸ் சோதனை வெற்றி

Admin

இந்திய சந்தையில் அட்டகாசமான வசதிகளுடன் களமிறங்குகிறது மோட்டோ 5ஜி ஸ்மார்ட்போன் :

Shobika