இந்தியா

கொரோனா தடுப்பு மருந்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜ்ஜூக்கு செலுத்தி பரிசோதனை:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

குர்கான்: 

நாட்டின் முதல் கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் 3-ம் கட்ட மனித பரிசோதனையில், ஹரியானா மாநில சுகாதாத்துறை அமைச்சர் விஜ்ஜுக்கு இன்று தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது.

இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸை கட்டுப்படுத்திட இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், பாரத் பயோடெக் நிறுவனமும் கோவாக்சின் என்ற தடுப்பூசி மருந்தை உருவாக்கி உள்ளது.

ALSO READ  1xbet ᐉ Ставки На Спорт Онлайн ᐉ Букмекерская Контора 1хбет ᐉ 1xbet Co

இம்மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் 3-ம் கட்ட பரிசோதனை முறை இன்று துவங்கியது.இதையடுத்து முதல் தடுப்பூசி மருந்து ஹரியானா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ்ஜிற்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வருமான வரி இணையதளத்தை அணுகுவதில் தொடர்ந்து சிரமங்களை சந்திப்பதாக புகார்

News Editor

இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்றார் மீராபாய் சானு …

News Editor

சத்தியத்தை மீறிய கணவன்.. மகளுடன் தற்கொலை செய்த மனைவி…

naveen santhakumar