இந்தியா

இந்தாண்டில் உச்சம் தொட்ட கொரோனா; ஒரே நாளில் 70 ஆயிரத்தை நெருங்கிய பாதிப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சீனாவின் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனையடுத்து இந்த வைரஸ் தற்போது மரபியல் மாற்றமடைந்து பல நாடுகளில் இரண்டாம் அலையை தொடங்கியுள்ளது கொரோனா வைரஸ். அந்தவகையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தனது இரண்டாவது அலையை தொடங்கிவிட்டது.

இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் இந்தியா முழுவதும்  கொரோனா  தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 68,020 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 291 பேர் இந்த நோயினால் உரியிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 32,231 பேர் கொரோனா தொற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த ஆண்டில் முதன் முறையாக இன்று  கொரோனா பாதிப்பு 70 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 

ALSO READ  தாலி கட்டியவுடன் அழுத மாப்பிள்ளை … என்ன காரணம் தெரியுமா…

#corona #Coronapositive #Covid!9 #NewCoronaVirus #TamilThisai #Covaccine #Centralgovt #coronadeath #CoronaFightIndia #HealthMinistery #CoronaUpdate #COVID19PostiveCases #CoronaPatients


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டிஜிபி மீது பாலியல் புகார் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் -உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

News Editor

தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வை பெண்களும் எழுதலாம் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

News Editor

Exemption Requirements 501c3 Organizations Internal Revenue Service

Shobika