தமிழகம்

எக்காரணம் கொண்டும் என்னுடைய புத்தகங்களை வாங்கக்கூடாது; இறையன்பு ஐ.ஏ.எஸ் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழக தலைமையை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மாற்றப்பட்டு இறையன்பு ஐ.ஏ.எஸ் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இவர் பள்ளிக்கல்வித் துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்,  “தாம் எழுதிய நூல்களை வாங்க வேண்டாம். எக்காரணம் கொண்டும், எந்த அழுத்தம் வந்தாலும் நான் தலைமைச் செயலாளராகப் பணியாற்றும்வரை வாங்கக் கூடாது.

எந்த வகையிலும் என் பெயரோ, பதவியோ தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதே நோக்கம். என்னை மகிழ்விப்பதாக எண்ணி அரசு விழாக்களில் எனது நூல்களை விநியோகிக்க வேண்டாம்” என வேண்டுகோள் விடுத்துள்ளார். 


Share
ALSO READ  எஸ்.வி.விஜயராகவன் மாரடைப்பால் காலமானார் !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து… தமிழக அரசு பிறப்பித்த கட்டாய உத்தரவு!

naveen santhakumar

“காவல்துறையினர் தான் ரியல் ஹீரோ”…. போலீசாரிடம் ஆட்டோகிராப் வாங்கிய நடிகர் சூரி.

naveen santhakumar

மிரட்டும் கொரோனா; விழிப்புணர்வு ஏற்படுத்திய காவலர்கள் !

News Editor