தமிழகம்

தமிழகத்தில் நிறைய கல்லூரிகள் அமைக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

தி மு க அரசு பொறுப்பேற்ற பின்பு கோயில் நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்களிடமிருந்து தமிழ்நாடு அறநிலையத் துறை கையகப்படுத்தி வருகிறது. கோயில் நிலங்களை பிற பணிகளுக்கு அளித்து, அதில் வரும் வருமானம் கோயில் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

Image

தமிழ்நாட்டில் உள்ள கோயிலுக்கு சொந்தமான இடங்களில் புதிய கல்வி நிலையங்கள் அமைக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். இதன் மூலம் தமிழகத்தில் மிக நிறைய கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளது என்றும் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.


Share
ALSO READ  தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு-சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி காலமானார் :

Shobika

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை ஒரே தேதியில் நடத்த அதிமுக வேண்டுகோள்

News Editor

சென்னையின் அடையாளங்களுள் ஒன்றாக திகழும் அரண்மனைக்காரன் தெரு.

naveen santhakumar