உலகம் விளையாட்டு

கொரோனா தொற்று அதிகரிப்பு டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியிலிருந்து விலகல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டோக்கியோ:

டோக்கியோவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் இருந்து பல நாடுகள் விலகி வருகின்றன.

இந்தியாவுக்கு 15 பதக்கம்: டோக்கியோ பாராலிம்பிக்கில் எதிர்பார்ப்பு

பாராலிம்பிக்ஸ் நடக்கவுள்ள டோக்கியோவில் பெருந்தொற்று அதிகரித்து வருகிறது. போட்டியில் பங்கேற்றுள்ள வீரர் உட்பட பாராலிம்பிக்ஸில் தொடர்புடைய 15 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ALSO READ  இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா ..!

இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 24ம் தேதியில் இருந்து பார்வையாளர்கள் இன்றி பாராலிம்பிக்ஸ் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமெரிக்க அதிபர் டிரம்ப்-ஐ சந்தித்த பிரேசில் உயர் அதிகாரிக்கு கொரோனா காய்ச்சல்……

naveen santhakumar

துபாயில் இருந்து புறப்படும் விமானங்களில் இந்த பொருட்களை எடுத்து செல்ல தடை…

Admin

நேர்மறை சக்திகளை வீட்டிற்குள் கொண்டு வருவது எப்படி??… 

naveen santhakumar