உலகம் விளையாட்டு

கொரோனா தொற்று அதிகரிப்பு டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியிலிருந்து விலகல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டோக்கியோ:

டோக்கியோவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் இருந்து பல நாடுகள் விலகி வருகின்றன.

இந்தியாவுக்கு 15 பதக்கம்: டோக்கியோ பாராலிம்பிக்கில் எதிர்பார்ப்பு

பாராலிம்பிக்ஸ் நடக்கவுள்ள டோக்கியோவில் பெருந்தொற்று அதிகரித்து வருகிறது. போட்டியில் பங்கேற்றுள்ள வீரர் உட்பட பாராலிம்பிக்ஸில் தொடர்புடைய 15 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ALSO READ  'மேப் மை இந்தியா'; கூகுளுக்கு போட்டியாக களமிறங்கும் இந்தியா..!

இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 24ம் தேதியில் இருந்து பார்வையாளர்கள் இன்றி பாராலிம்பிக்ஸ் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா நோயாளிகளுக்கென பிரத்யேக மெத்தையை வடிவமைத்த இலங்கை மாணவி……

naveen santhakumar

கட்டுக்கடங்காத தொற்று; மீண்டும் முழு ஊரடங்கு – அரசு முடிவு?

naveen santhakumar

வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்கியுள்ள கோடீஸ்வரர்! -விற்பனையானது The Haunted House!

News Editor