தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
டோக்கியோ:
டோக்கியோவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் இருந்து பல நாடுகள் விலகி வருகின்றன.
பாராலிம்பிக்ஸ் நடக்கவுள்ள டோக்கியோவில் பெருந்தொற்று அதிகரித்து வருகிறது. போட்டியில் பங்கேற்றுள்ள வீரர் உட்பட பாராலிம்பிக்ஸில் தொடர்புடைய 15 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 24ம் தேதியில் இருந்து பார்வையாளர்கள் இன்றி பாராலிம்பிக்ஸ் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.