உலகம்

கதற கதற 3 மகள்களை வன்கொடுமை தந்தை : நினைக்க முடியாத பதிலடி கொடுத்த மகள்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ரஷ்யாவில் தன்னுடைய மூன்று மகள் மகள்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தந்தைக்கு மூன்று மகள்களும் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.

ரஷியாவை சேர்ந்த 3 சகோதரிகளையும் தந்தை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். அந்த தந்தையை மூன்று பெண்களும் சேர்ந்து கத்தி மற்றும் சுத்தியல் கொண்டு கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் 3 சகோதரிகளையும் போலீசார் கைது செய்துள்ளார். ஆனால், இந்த மூன்று பெண்களுக்கும் லட்சக்கணக்கான மக்களின் ஆதரவு அளித்துள்ளனர்.

ALSO READ  இரும்பிலே ஒரு இருதயம் : ராணுவ வீரரின் வித்தியாசமான லவ் ப்ரபோஸல்

இதனால் மூன்று பேர் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறி ஒரு மனுவில் கையெழுத்திட்டனர்.

இதை தொடர்ந்து, அவர்களது மனுவை ஏற்று கொண்ட நீதிபதிகள் மூன்று பேரும் அவர்களது தற்காப்பிற்காக தான் கொலை செய்துள்ளதாக கூறி அவர்களை விடுதலை செய்துள்ளனர்.

ALSO READ  நான் வரமாட்டேன்…. அடம்பிடித்த சர்க்கஸ் யானை

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மனித தொடர்புகளை குறைக்க ட்ரோன்களை பயன்படுத்தும் சிங்கப்பூர் அரசு….

naveen santhakumar

சீன செவிலியர்களுக்கு எவ்வளவு பெரிய மனசு… குவியும் பாராட்டுகள்

Admin

கொரோனாவா we don’t care: ஜாலியாக இருக்கும் ஐரோப்பிய நாடு…

naveen santhakumar