தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் அதிகமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு, திரையரங்குகள் மூடப்பட்டன.பின்பு 6 மாதங்கள் கழித்து திரையரங்குகள் திறக்கப்பட்டன. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் கொரோனா அச்சுறுத்தலால் மக்களின் வருகை குறைந்துள்ளது. இந்நிலையில் தியேட்டர் உரிமையாளர்கள் பழைய படங்களை மீண்டும் வெளியிட்டு வருகிறார்கள்.
இதையடுத்து சினிமா பிரியர்களை திரையரங்குகளுக்கு வரவழைக்க ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை திரைப்படங்கள் டிசம்பர் 31 ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்டன.
இந்நிலையில் நாளை விஜய் நடிப்பில் வெளிவந்த தலைவா திரைப்படமும்,அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படமும் ஒரே நாளில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
#thala #thalapathy #ajith #vijay #ennaiarinthaal #thalaiva #tamilthisai
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.