தமிழகத்தில் மேலும் 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு?
சென்னை:- தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களை தொடர்ந்து மேலும் 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மேலும் மதுரை, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை,...