Tag : bihar

இந்தியா

முகக்கவசம் அணியாவிட்டால் ஒரு லட்சம் அபராதம்; வெளியே சுற்றினால் இரண்டு ஆண்டு சிறை- அரசு அதிரடி….

naveen santhakumar
ராஞ்சி:- ஜார்க்கண்டில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வெளியே சுற்றும் நபர்களுக்கு, இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், முகக்கவசம் அணியாவிட்டால் ஒரு லட்சம் அபராதமும் விதிக்க வகை செய்யும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜார்க்கண்டில்,...
இந்தியா

யானைகளுக்கு தனது சொத்துக்களை எழுதி வைத்த மனிதர்…

naveen santhakumar
பாட்னா:- சில வாரங்களுக்கு முன்பு கேரள மாநிலம் பாலக்காட்டில் அன்னாசிபழத்தில் வெடி வைக்கப்பட்டு யானை உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில் தனது பாதி சொத்தை ஒருவர் யானைக்கு எழுதி வைத்த சம்பவம் பீகாரில்...
இந்தியா

தினமும் 40 சப்பாத்திகள் பத்து தட்டு சாப்பாடு உண்ணும் 23 வயது இளைஞரால் விழி பிதுங்கி நிற்கும் கொரோனா தனிமை மையம்..

naveen santhakumar
பக்ஸார்:- பீகார் மாநிலம் பக்ஸார் மாவட்டத்தில் உள்ள கொரோனா தனிமை மையத்தில் இருந்து வினோதமான புகார் ஒன்று கிடைக்கப்பெற்றது. இதையடுத்து BDO அஜய்குமார் சிங் தலைமையில் அதிகாரிகள் ஆய்வுச் சென்றனர். பீகார் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு...
இந்தியா

பீகாரில் பயங்கரம்: 12 பேர் பலி 8 பேர் மருத்துவமனையில் அனுமதி….

naveen santhakumar
பாட்னா:- பீகாரில் மின்னல் தாக்கி 3 மாவட்டங்களில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹர் கிஷோர் ராய் கூறுகையில்:- பீகாரின் சரண் மாவட்டத்தைச் சேர்ந்த 9...
இந்தியா

பொது இடங்களில் புகையிலைப் பொருள்களை மென்று துப்பினால் 6 மாதம் சிறை…..

naveen santhakumar
பாட்னா:- பொது இடங்களில் புகையிலை அல்லது புகையிலைப் பொருள்களை மென்று துப்பினால் 6 மாதம் சிறை தண்டனை அல்லது 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று பீகார் அரசு அறிவித்துள்ளது.  கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதன்...
இந்தியா

கொரோனாவுக்கு எதிரான போருக்கு தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை …

naveen santhakumar
கொல்கத்தா:- கொரோனா தடுப்பு போருக்கு தயாராக இருப்பதாக தேசிய பேரிடர் மீட்பு படை (National Disaster Response Force) அறிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அதன் தலைமை இயக்குனர் எஸ்.என்.பிரதான்:- கொரோனா தடுப்பு...
இந்தியா

ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு-பிரதமரை சந்திக்க மகாராஷ்டிர அரசு முடிவு…..

naveen santhakumar
ஒடிசா, பீகார் ஆகிய மாநிலங்கள் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இதையடுத்து மூன்றாவது மாநிலமாக மகாராஷ்டிரவும் அதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு...