தலைநகரில் பரபரப்பு… கேட்பாரற்று கிடந்த பையில் காத்திருந்த அதிர்ச்சி!
டெல்லி மலர் சந்தையில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியிலே மிகப்பெரியது காஸிபூர் மலர்சந்தை பிரதானமாக மார்க்கெட்டாக திகழ்கிறது. இந்நிலையில் காஸிபூர் மலர் சந்தை பகுதியில் வெடிகுண்டுகளுடன் கூடிய பை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது....