இந்தியா

4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அதிகரிக்கும் காற்று மாசுபாடு காரணமாக ஹரியானாவில் 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Delhi Schools Update: Due to increasing pollution, all schools and colleges  in Delhi NCR are closed till further orders.

இதன்படி, குருகிராம், சோனிபட், ஃபரிதாபாத் மற்றும் ஜஜ்ஜார் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அனைத்துவித கட்டுமான பணிகளுக்கும் ஹரியானா அரசு தற்காலிக தடை விதித்துள்ளது.

டெல்லி, ஹரியானாவைத் தொடர்ந்து பஞ்சாப் மாநில எல்லைகளிலும் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. இதனால் அம்மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.


Share
ALSO READ  சாப்பிட முடியலையா…அப்ப ஃபைன் கட்டு … அசத்தும் பிரபல உணவகம்
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நாய் இறைச்சி விற்பனை செய்வதற்கு அனுமதி :

naveen santhakumar

மோடி எங்களுடைய பிரதமர் : பாகிஸ்தான் மந்திரிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதிலடி

Admin

வாகனங்களில் பம்பர் பொருத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது : ஐகோர்ட் உத்தரவு

News Editor