Tag : hydroxychloroquine

இந்தியா

13 நாடுகளுக்கு மாத்திரை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு ஒப்புதல்….

naveen santhakumar
ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை 13 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி அமெரிக்கா, ஸ்பெயின், ஜெர்மனி, டொமினிக்கன் குடியரசு, பிரேசில், பஹ்ரைன், நேபாளம், பூட்டான், ஆப்கானிஸ்தான், மாலத்தீவுகள், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு...
உலகம்

அனுமன் சஞ்சீவி மூலிகையை கொண்டுவந்து லட்சுமணன் உயிரை காப்பாற்றியது போல இந்தியா ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை வழங்கி பிரேசில் மக்களை காக்க வேண்டும்- பிரேசில் அதிபர்…

naveen santhakumar
 நியூ டெல்லி:- பிரேசில் அதிபர் ஜேய் பொல்சனரோ இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கொரோனா வைரஸ் பரவல் குறித்து தொலைபேசியில் உரையாடினார் உரையாடியனார். இந்த தொலைபேசி உரையாடலுக்கு மறுதினம்  ஜேர் பொல்சனரோ இந்தியாவிடமிருந்து மருத்துவ...
இந்தியா

24 மருந்துக்களின் மீதான ஏற்றுமதி தடையை நீக்கியது இந்தியா…

naveen santhakumar
நியூ டெல்லி:- இந்திய அரசு 24 மருந்துகளின் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியுள்ளது. உலக அளவில் ஜெனரிக் மருந்துகள் ஏற்றுமதியில் முன்னணி நாடாக இந்தியா திகழ்கிறது. உலக அளவில் கரோனா வைரஸ் பரவலை அடுத்து...
உலகம்

ஹைட்ராக்ஸிக்லோரோகுயின் ஏற்றுமதி செய்யாவிட்டால் பதிலடி தரப்படும்- ட்ரம்ப் எச்சரிக்கை…..

naveen santhakumar
இந்தியா, கோவிட்-19 (கொரோனா வைரஸ்) தொற்றுக்கு எதிராக செயல்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் (hydroxychloroquine,) மருந்தை ஏற்றுமதி செய்யவில்லை என்றால், விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை...
இந்தியா

கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியா மருந்து அனுப்ப வேண்டும்- ட்ரம்ப் வேண்டுகோள்….

naveen santhakumar
வாஷிங்டன்:- கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த இந்தியா ஹைட்ராக்ஸிக்லோரோக்குயின் (Hydroxycholoroquine) மருந்தை பெருமளவில் வழங்கவேண்டி என்று கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மூன்று லட்சத்தை கடந்துள்ளது, உயிரினங்கள் எண்ணிக்கை 10...
உலகம் மருத்துவம்

கொரோனா வைரஸை குணப்படுத்த உலக சுகாதார நிறுவனம் (WHO) நான்கு முக்கிய மருந்துகளை சோதனை செய்கிறது…..

naveen santhakumar
உலக நாடுகள் அனைத்தும் கொடிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் பலவிதமான மருத்துவ கலவைகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதனிடையே உலக சுகாதார...