மீண்டும் பிரபல இயக்குநருடன் கைகோர்க்கும் நடிகர் கிஷோர்…!
இயக்குநர் வெற்றிமாறன் அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூரியை கதாநாயகனாக வைத்து தன்னுடைய அடுத்த படத்தினை இயக்கயுள்ளார். இதில் எழுத்தாளர் ஜெயமோகனின் “துணைவன்” என்ற சிறுகதை மையமாக வைத்தது உருவாகவுள்ளதாகவும் படத்தினை எல்ரெட் குமார் தயாரிக்கிறார். அதனையடுத்து இப்படத்தினை சத்தியமங்கலம் வனப்பகுதியில் படமாக்க உள்ளதாகவும் செய்திகள்...