ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்து மத்திய சுகாதாரத்துறைக்கு எம்.பி.ஜோதிமணி கடிதம் !
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் தொற்று குறைந்தபாடு இல்லை. மேலும் கொரோனா நோயாளிகளுக்கு...