சிக்கன், மட்டன் விற்பனை செய்த வியாபாரி மீது வழக்கு !
கொரோனா இரண்டாம் அலை பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தளர்வுகளற்ற ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் மளிகை, காய்கறி, இறைச்சி உள்ளிட்ட அனைத்து விதமான கடைகளும் அடைக்கப்பட்டது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட...