தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தில் மீண்டும் கலசம் பொருத்தப்பட்டது
தஞ்சை பெரியகோவிலில் புதுப்பிக்கப்பட்ட கலசங்கள் மீண்டும் கோவில் கோபுரங்களில் பொருத்தப்பட்டன. குடமுழுக்கிற்கான புனித நீர் எடுக்கும் பணி இன்று தொடங்குகிறது. தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் வருகிற 5-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான...