இந்தியா

கால்வாய்க்குள் கவிழ்ந்த பேருந்து; அதிகரிக்கும் உயர் பலி..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மத்திய பிரதேச மாநிலம் சிதி பகுதியில் இருந்து சத்னாவிற்கு, 54 பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தை ஒட்டிய ஓட்டுநர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததால், இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களில் இதுவரை ஏழு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ALSO READ  பிரபல நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி !

இந்த  விபத்து நடந்த இடத்திற்கு மாநில பேரிடர் மீட்புப் படை, விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டது. கால்வாய்க்கு வரும் தண்ணீர் வரத்து குறைக்கப்பட்டு மீட்புப்பணிகள் தொடர்ந்து வருகிறது. 

இந்நிலையில் பேருந்து கவிழ்ந்த கால்வாயிலிருந்து இதுவரை கிட்டத்தட்ட 30 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

யுவராஜ் சிங் கைது- சில மணி நேரங்களில் ஜாமீனில் விடுவிப்பு – பின்னணி என்ன !

naveen santhakumar

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட 40 ஆயிரம் பேருக்கு மீண்டும் தொற்று

News Editor

சிக்கிய நடன அழகி… திருடிய பணத்தை என்ன செய்தார் தெரியுமா?

Admin