இந்தியா

கட்டுக்குள் வரும் கொரோனா; ஒரு மாதத்திற்கு பிறகு 2 லட்சத்துக்கும் கீழ் பதிவான பாதிப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தொடக்கத்தில் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி,  போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைய தொடங்கியுள்ளது. தமிழ்நாடு, கேரளா, உத்தரபிரதேசம்  உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகளவில் பரவி வருகிறது.  .

இந்நிலையில் இந்தியாவில்  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  1,96,427 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நோய்க்கு, 3,511 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2.69 கோடியை கடந்துள்ளது. இந்தியாவில் கடந்த 1 மாதத்திற்கு பிறகு 2 லட்சத்திற்கு குறைவாக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


Share
ALSO READ  M.P.,M.L.A-க்கள் மீதான வழக்குகளை மாநில அரசு வாபஸ் பெற முடியாது- சுப்ரீம் கோர்ட்
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தேசிய ஊரடங்கு – பிரபலங்கள் என்னென்ன பண்ணிட்டு இருக்காங்க தெரியுமா?

naveen santhakumar

இந்திய பொருளாதாரம் ஏறுமுகத்தில் செல்லும்; ரிசர்வ் வங்கி ஆளுநர் நம்பிக்கை !

News Editor

நாடு முழுவதும் தனியாருடன் இணைந்து ரயில்களை இயக்கும் திட்டம்- ஏலத்தில் தனியார் பங்கேற்காததால் அதிர்ச்சி

naveen santhakumar