இந்தியா

10,12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு; ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி கவுன்சில் அறிவிப்பு ! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில் தற்போது மீண்டு அதிகரித்து வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பரவல் வேகமாக பரவிவருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனை தடுப்பதற்கு அந்தந்த மாநில அரசுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. 

ALSO READ  பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய வாக்காளர் அடையாள அட்டை..

இந்நிலையில் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு ஜூன் மாதம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்த இறுதி முடிவு விரைவில் அறிவிக்கப்படும்” என கூறப்பட்டது

முன்னதாக “ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி பாடத்திட்டல் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 4 முதல் ஜூன் 7-ம் தேதிவரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 8-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.தற்போது கொரோனா பரவலின் தாக்கத்தால் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Panduan Tabel HK Gampang Buat Pemula yang Masih Bingung

Shanthi

சிமெண்ட் கலவை இயந்திரத்திற்குள் பதுங்கி பயணம் செய்த 18 பேர்.. போலீசார் அதிரடி….

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து நாளை பாரத் பந்த்..!

Admin