இந்தியா

ரிபப்ளிக் டிவியின் CEO டி.ஆர்.பி மோசடி வழக்கில் கைது….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ரிபப்ளிக் டிவியின் தலைமைச் செயல் அதிகாரி விகாஸ் காஞ்சன்தனியை   டி.ஆர்.பி மோசடி வழக்கில்  மும்பை போலீசார் கைது செய்யப்பட்டார். தொலைக்காட்சி பார்வையாளர் எண்ணிக்கையை கணக்கிடும் டிஆர்பி முறையில் மோசடி செய்ததாக கடந்த அக்டோபர் மாதம் ரிபப்ளிக் டிவி நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ALSO READ  வருமான வரி செலுத்த புதிய இணையதளம்; புதிய இணையதளம் குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்…!

இந்த வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிராவில் தங்களுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளில் இருந்து தங்களது குழுமம் மற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு கோரி ரிபப்ளிக் டிவி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் தற்போது ரிபப்ளிக் டிவியின் தலைமை செயல் அதிகாரி விகாஸ் காஞ்சன்தனியை போலீசார் கைது செய்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

2020ல் அதிக குற்றங்கள் நடந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம்!

News Editor

பிளஸ் 2 மார்க் அறிவிப்பு!

naveen santhakumar

லடாக் எல்லையில் களமிறக்கப்படும் சிறப்பு வீரர்கள்:

naveen santhakumar