இந்தியா

பாய்ந்து வந்த புலி… சாதுரியமாக தப்பித்த நபர்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மும்பையில் புலியிடமிருந்து தப்பிக்க இளைஞர் ஒருவர் செய்த செயல் இணையங்களில் வைரலாக பரவி வருகிறது.

மும்பையின் பாந்த்ரா மாவட்டத்தில் உள்ள வயல்வெளியில் திடீரென புலி ஒன்று புகுந்தது.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இளைஞர் தனக்கு அருகில் புலி வருவதை கண்ட உடன் இறந்தது போல் தரையில் படுத்து நடித்தார்.

ALSO READ  அதிகம் சாப்பிடுவதாக கூறி…... 2 வயது சிறுவனை கொடுமைப்படுத்திய வீடியோ வைரலாகி வருகிறது:

இதனைப் பார்த்த புலி அவரது அருகில் சென்று அமர்ந்து கொண்டது. நேரம் செல்ல செல்ல விபரீதம் நடக்க போவதை உணர்ந்த மக்கள் கத்தி கூச்சலிட புலி பயந்து ஓடியது.

இதனை வீடியோவாக பதிவு செய்த சிலர் இணையத்தில் பதிவிட அது தற்போது வைரலாகும் வருகிறது.

ALSO READ  Mostbet Tr Resmî Web Sitesinde Giriş Ve Kayıt Olm


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பட்டமளிப்பு விழாவில் தங்கப்பதக்கத்தை ஏற்க மறுத்த இஸ்லாமிய மாணவி

Admin

ஆகஸ்ட் 2 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க அரசு உத்தரவு..!

naveen santhakumar

Официальный сайт MostBet зеркала, казино, приложени

Shobika