தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் களம் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. பல்வேறு காட்சிகள் தங்களின் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில் ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமையகத்தில் இன்று முதல் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது இதில் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தனது விருப்ப மனுவை வழங்கினார். ஒரு விருப்பமனுவியின் டெபாசிட் தொகையாக 10,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. காலை 10 மணி முதல் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.