தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தது. அதனை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்காத காரணத்தால் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது.
கடைகள் அனைத்தும் 10 மணிக்கு மூட வேண்டும் தரை கடைகளுக்கு அனுமதி இல்லை மற்றும் பத்து மணிக்கு மேல் யாரும் வெளியே வரக் கூடாது என்ற கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருச்சியில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த நிலையில் 10 மணிக்கு மேல் வாகனத்தில் செல்லும் நபர்களிடம் பாலக்கரை அருகே காவல்துறையினர் அறிவுரை கூறியும் கொரோனா விழிப்புணர்வு பற்றியும் எடுத்துக் கூறினார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.