தமிழகம்

பரப்புரைக்கு கூடுதல் நேரம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் அடுத்த வாரம் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் பிரச்சாரம், பரப்புரைகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் தேர்தல் பரப்புரையின் இறுதி நாள் அன்று அரசியல் கட்சிகளுக்கு பரப்புரை செய்வதற்காக கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறுகையில்,  . தமிழகத்தில் வரும் ஏப்ரல் 4ஆம் தேதி தேர்தல் பரப்புரைக்கு கடைசி நாள் என்பதால் அன்று வேட்பாளர்களுக்கு தேர்தல் பரப்புரை மேற்கொள்ள கூடுதலாக இரண்டு மணி நேரம் வழங்கப்பட்டுள்ளது. அதனால் மாலை 7 மணி வரை அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் பரப்புரையில் ஈடுபடலாம் எனத் தெரிவித்தார். 

மேலும், வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து, இன்று முடிவு செய்யப்படும்.இதனை தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரத்தில், வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தப்படும், என்றார். 

ALSO READ  தோனி பட நடிகர் மரணம்...!

#Tamilnadu #ElectionPropaganda #TamilThisai #admk #dmk #bjp #congress #SathyaPrathaSahu #Tamilnadugovt #Tnelectioncommission #TNelection2021


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நாளை 1 மணியிலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம் :

naveen santhakumar

துணை முதல்வர் ஓபிஎஸ் மருத்துவமனையில் அனுமதி.. 

naveen santhakumar

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பதிவு :

naveen santhakumar