தமிழகம்

குடிமகன்களுக்கு மேலும் ஒரு குஷியான செய்தி..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

மது பிரியர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக டாஸ்மாக் மது விற்பனை மேலும் 2 மணி நேரம் நீட்டிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தற்போது தமிழகத்தில் டாஸ்மாக் மது காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை இருந்த மது விற்பனை செய்யப்படுகிறது. இதனை மேலும்  2 மணிநேரம் அதாவது இரவு 7 மணி வரை நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ALSO READ  தமிழக பட்ஜெட்- எந்த துறைக்கு எவ்வளவு நிதி? முழுமையான விவரங்கள்...

பல்வேறு கட்ட போராட்டங்களில் பிறகு மது விற்பனை கடந்த 16ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கியது. மது விற்பனை தொடங்கிய முதல் நாளில் 163 கோடி ரூபாய்க்கும் அதிகமாக விற்பனையானது. நேற்று (மே 17) 133 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.

இதில் மாநகர பகுதி நீங்கலாக சென்னை மண்டலத்தில் 5.6 கோடி ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் 32.5 கோடி ரூபாய்க்கும், மதுரை மண்டலத்தில் 34.8 கோடி ரூபாய்க்கும், சேலம் மண்டலத்தில் 29.6 கோடி ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 30.6 கோடி ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

திமுக ஆட்சி குறித்து ஆறு மாதத்திற்கு பின்பு தான் பேச முடியும் – அண்ணாமலை

News Editor

கவர்னர் பயணத்தின் போது மக்கள் பாதிக்கப்பட கூடாது : கவர்னர் ஆர்.என்.ரவி

News Editor

தி.மு.க பேச்சாளர் தமிழன் பிரசன்னா மனைவி தற்கொலை- போலீஸார் விசாரணை…!

naveen santhakumar