தமிழகம்

ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டம்; முதல்வர் எச்சரிக்கை !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் தொற்று குறைந்தபாடு இல்லை. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 31,892 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ALSO READ  கொரோனா எதிரொலி; தமிழக-கேரளா எல்லை தீவிர சோதனை !

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் ரெம்டெசிவிர் மருந்தை மருத்துவர்கள் உள்பட பலரும் கள்ளச்சந்தையில் விற்றுவருவதாக புகார்கள் எழுந்து வந்த நிலையில் தமிழக முதல்வர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கருணாநிதி பிறந்தநாள்: முதல்வரின் முக்கிய அறிவிப்புகள்…!

naveen santhakumar

அஜித் பிறந்தநாளுக்கு விஜய் டிவி கோபிநாத் மகள் உருவாக்கிய ஸ்பெஷல் வீடியோ…

naveen santhakumar

முட்டிக்கொள்ளும் அனிதா சம்பத் கணவர்-டான்ஸ் மாஸ்டர் சதீஷ்:

naveen santhakumar