தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை:-
தமிழகத்தில் தற்போது தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 27 மாவட்டங்களில் பேருந்து சேவைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் வரும் ஜூன் 28 ஆம் தேதி காலை 6 மணி முதல் 50% இருக்கைகளுடன் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு அனுமதி தந்த நிலையில் மேலும் 23 மாவட்டங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மாவட்டத்திற்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையேயும் 50% இருக்கைகளுடன் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.