தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
20 ஆண்டுகளுக்கு பிறகு தலிபான்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள நிலையில் அங்கிருந்த லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு நாடுகளுக்கு தஞ்சம் புக தொடங்கி உள்ளனர்
குறிப்பாக பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் இடையே தாலிபான்கள் தொடர்பான கடும் அச்சம் காரணமாக சாரை சாரையாக அண்டை நாடுகளில் தஞ்சம் புக தொடங்கியுள்ளனர் பி செல்ல வழியில்லாமல் தவிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் உள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.