தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
நியூ பிரன்ஸ்விக்:
கொரோனா வைரஸ் பல உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே ஆகும். அத்தகைய கொடிய நோய்க்கு மருந்து தயாரிக்க பல நாடுகளும் போட்டி போட்டு வருகிறது.
இந்நிலையில்,கொரோனா வைரசுக்கு எதிராக, “ஜான்சன் & ஜான்சன்” நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசியின் பரிசோதனையானது நிறுத்தப்பட்டுள்ளது.
பரிசோதனையில் ஈடுபட்ட ஒருவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
“பரிசோதனையின்போது காய்ச்சல் ஏற்பட்டால், அதற்கான காரணம் குறித்து ஆராயப்படும். ஆனால், அதற்காக நிறுத்தப்படாது. வேறு சில காரணங்கள் உள்ளன” என, டாக்டர்கள் கூறியுள்ளனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.