Month : May 2020

உலகம்

ஊரடங்கால் வெறும் தண்ணீரை அடுப்பில் வைத்து கற்களைப் போட்டு சமையல் செய்த அவலம்..

naveen santhakumar
கென்யா:- 8 குழந்தைகளின் தாய் ஒருவர் வெறும் தண்ணீரை அடுப்பில் வைத்து கற்களைப் போட்டு சமையல் போல் நடித்த அவலம் கென்யாவில்  நடந்துள்ளது. கென்யாவில்  மோம்பஸா (Mombasa) பகுதியில் வசிப்பவர் பெனினா பஹாடி கிட்சவ்...
தமிழகம்

ரூ.4 கோடிக்கு ஏலம் போன ஜக்கிவாசுதேவ் வரைந்த ஓவியம்; கொரோனா நிவாரணத்துக்கு செலவிடும் ஈஷா மையம்!!!

naveen santhakumar
கோவை:- ஈஷா அறக்கட்டளையின் நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ், ‘முழுமையாக வாழ’ என்ற தலைப்பில் 5க்கு 5 அடி அளவில் ஒரு ஓவியத்தை (Abstract Painting ) வரைந்தாா்.  அந்த ஓவியம் சில தினங்களுக்கு...
தமிழகம்

கோயம்பேட்டில் இருந்து கடலூர் வந்த 700 பேர்… இதில் ஏழு பேருக்கு கொரோனா….

naveen santhakumar
சென்னை:- கோயம்பேட்டில் வேலைபார்த்த வியாபாரிகள், தொழிலாளர்கள், அங்கு பணியாற்றிய காவல்துறையினர் என சுமார் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கோயம்பேட்டில் கடும் கட்டப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டதால் அங்கு...
இந்தியா

உலக சாதனை படைத்த தூர்தர்ஷன் இராமாயணம் மெகா தொடர்….

naveen santhakumar
தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் 33 ஆண்டுகளுக்குப் பின் மறு ஒளிபரப்பாகி வரும் ராமாயணம் தொடர் உலகில் அதிகம் பேர் பார்த்த நிகழ்ச்சி என்ற புதிய உலக சாதனையை படைத்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள...
தமிழகம்

மே 3ம் தேதிக்கு பிறகு கட்டுப்பாடு மற்றும் தளர்வுகள் குறித்து தமிழக அமைச்சரவை கூட்டம்…

naveen santhakumar
சென்னை:- தமிழகத்தில் மே 3ம் தேதிக்கு பிறகு கட்டுப்பாடு மற்றும் தளர்வுகள் குறித்து முதல்வர் தலைமையில் ஆலோனை கூட்டம் தொடங்கியது. நாடு முழுவதும் ஊரடங்கை மேலும் 2 வாரங்கள் (மே 17 வரை) நீட்டித்து...
தமிழகம்

கேக் வெட்ட காதலன் வராததால் விரக்தியில் பெண் போலீஸ் தற்கொலை…..

naveen santhakumar
சென்னை:- விழுப்புரத்தை சேர்ந்த சரண்யா (22) அயனாவரம் பனந்தோப்பு ரயில்வே காவலர் குடியிருப்பில் தங்கி, ரயில்வே போலீசில் காவலராக பணிபுரிந்து வந்தார். தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக பாரிமுனை எஸ்பிளனேடு காவல் நிலையத்தில்...
தமிழகம்

சென்னையில் ஊரடங்கை மீறுபவர்களுக்கு 14 நாட்கள் குவாரண்டைன்- சென்னை மாநகராட்சி எச்சரிக்கை….

naveen santhakumar
சென்னை:- சென்னையில் பொதுமுடக்க காலத்தில் விதிமுறைகளை மீறினால் 100 ரூபாய் அபராதத்துடன் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக...
உலகம்

20 நாட்களுக்குப் பின் முதல்முறையாக பொதுநிகழ்ச்சியில் பங்கேற்றார் வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன்….

naveen santhakumar
ப்யோங்யாங்:- கடந்த 20 நாட்களாக வெளிஉலகின் கண்களில் படாமல் இருந்த வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து பல்வேறுவிதமான வதந்திகளும், ஊகச் செய்திகளும் நாள்தோறும் வந்த நிலையில் முதல்முறையாக நேற்று...
இந்தியா

கொரோனாவிற்கு எதிராகப் போராடும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை-முப்படைத் தளபதி பிபின் ராவத்….

naveen santhakumar
டெல்லி:- கொரோனா தொற்று தீவிரத்தையடுத்து முப்படைகளில் தலைமை தளபதி பிபின் ராவத் தலைமையில் முப்படைகளின் தளபதிகள், முக்கிய அதிகாரிகள் பங்கேற்ற அவசர ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்குப்பின் பிபின் ராவத் உள்பட...
இந்தியா

ஆரஞ்சு மண்டலத்தில் எவை எவை அனுமதிக்கப்பட்டவை, அனுமதிக்கப்படாத வை….

naveen santhakumar
டெல்லி:- கொரோனா தாக்கத்தை பொறுத்து நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களை சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை மண்டலங்களாக மத்திய அரசு வகைப்படுத்தி அறிவித்துள்ளது.  இதன்படி சிவப்பு, ஆர​ஞ்சு மண்டலங்களை மாநில அரசுகள் அதிகரித்து கொள்ளலாம்...