ஜோதிடம்

சென்னையில் காவலர்களுக்கு கொரோனா… காவல் நிலையம் மூடல்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

சென்னையில் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தைச் சேர்ந்த 2 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவர் ரைட்டர் எனவும், மற்றொருவர் உளவுத்துறை காவலர் பாதிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் காவல் நிலையம் மூடப்பட்டு , அதனை சுற்றி கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. அந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் அனைத்து காவலர்களுக்கும் கொரோனா சோதனை செய்யப்பட இருக்கிறது. சென்னையில் மட்டும் 5 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் தயாராக சோனியா காந்தி அழைப்பு

முன்னதாக கோயம்புத்தூரில் 6 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து அவர்கள் பணியாற்றிய போத்தனூர் காவல் நிலையம் மூடப்பட்டது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமெரிக்க செய்தியாளர்கள் புத்தகத்தில் அதிபர் டிரம்ப் குறித்துஅதிர வைக்கும் தகவல்கள்

Admin

ஊரடங்கு: 150 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற 12 வயது சிறுமி மரணம்…

naveen santhakumar

7 பேரின் உடலில் இருக்கும் இளைஞர்… நெகிழும் பெற்றோர்

Admin