உலகம்

தொடர்ந்து உயரும் கொரோனா பாதிப்பு; அச்சத்தில் உலக நாடுகள் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனையடுத்து இந்த வைரஸ் தற்போது மரபியல் மாற்றமடைந்து பல நாடுகளில் இரண்டாம் அலையை தொடங்கியுள்ளது கொரோனா வைரஸ். இதுவரை 11 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய் பாதித்துள்ளது. 26  லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர். 

ALSO READ  இதுவரை கொரோனா பிடியில் சிக்காத உலகநாடுகள் எவை???

உலகளவில் 11.78 கோடி பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 9.34 கோடி பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26.13 லட்சமாக இருக்கிறது. இந்தியாவில் இதன் பாதிப்பு மிக அதிகமாக இருந்து, பின்னர் படிப்படியாக குறைந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில்  கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.12 கோடியைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  கொரோனா பரவலால் ஊரடங்கை நீட்டித்து பிரான்ஸ் !


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கதிரவனுக்கு நன்றி செலுத்துவதற்காக அமெரிக்க வாழ் இந்தியர்கள் கொண்டாடிய சாத் விரத பூஜை :

naveen santhakumar

சாட்டையை சூழற்றும் பைடன்: கடும் அதிருப்தியில் சீனா…! 

naveen santhakumar

அர்ஜென்டினாவில் பயங்கர நிலநடுக்கம்……ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு :

naveen santhakumar