தமிழகம்

போக்குவரத்து  தொழிலாளர்கள் கண்டனம் ஆர்ப்பாட்டம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அரியலூர்-தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் தமிழக அரசை கண்டித்து 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 5 அம்ச கோரிக்கையான வார ஓய்வு ஊதியம், போக்குவரத்து கழக விடுப்பு விதிகளை மாற்ற வேண்டாம், சம்பளப் பரிப்பு, தொழிலாளர் துறை அறிவுரையை மீறக்கூடாது, பணிக்கு வந்த தொழிலாளர்களுக்கு பணி வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு ,ஏஐடியுசி தொழிற்சங்க கூட்டமைப்பு  சார்பில் 50 க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் கண்டனத்தை பதிவு செய்தனர்.

ALSO READ  அதிக கொரோனா பாதிப்பு; முதலிடத்தில் தமிழகம் !


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பொதுத்தேர்வு ரத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு…

naveen santhakumar

கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு !

News Editor

கொரோனாவுக்கு ரெட் சிக்னல் காட்டிய சென்னை ரயில்வே !

News Editor