தமிழகம்

இடைவிடாது கொட்டி தீர்த்த மழை- விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கரூர் நகரில் பல்வேறு இடங்களில் காலை முதல் சுட்டெரித்த வெயில் மதியம் பரவலாக ஆங்காங்கே மழை – பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழக அளவில் கரூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே கடும்  வெயிலின் கோர தாண்டவம் அதிகரித்து வந்த நிலையில், இன்று காலை முதல் மதியம்  வரை வெயில் சுட்டெரித்து மக்களை வாட்டியது. ஒரு மணி அளவில் பலத்த காற்றுடன் நல்ல மழை பெய்தது. கரூர் பேருந்து நிலையம், ஜவகர் பஜார்,  வெங்கமேடு, காந்திகிராமம், திருமாநிலையூர், லைட் ஹவுஸ் கார்னர், பைபாஸ் சாலை, வடிவேல் நகர், வேலுச்சாமி புரம் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது. கொளுத்தும் வெயிலுக்கு இதமாக இந்த மழை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ALSO READ  உணவுத்துறை அமைச்சர் காமராஜிற்கு கொரோனா :


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

5 நாள் சுற்றுப்பயணமாக ஆகஸ்ட் 2-ம் தேதி குடியரசு தலைவர் தமிழகம் வருகை

naveen santhakumar

மிரட்டும் கொரோனா; மாவட்ட ரீதியாக கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியீடு!

News Editor

அ. தி. மு. க முன்னாள் அமைச்சர் வேலுமணி வீடு உள்பட 55 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துத்துறை சோதனை

News Editor