இந்தியா

புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் இந்தியா முழுவதும்  கொரோனா  தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

நாட்டின் பல மாநிலங்களில்  நாளுக்கு  நாள் அதிகரித்து  வரும் கொரோனா பாதிப்பு நேற்று ஒரே நாளில் 4 லட்சத்தை கடந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 1819 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  இதில் புதுச்சேரியில் 1435 நபர்கள், காரைக்காலில் 182 நபர்கள், ஏனாமில் 180 நபர்கள், மாஹேவில் 22 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ALSO READ  இந்தியா நோக்கி புறப்பட்டன ப்ரான்ஸின் ரஃபேல் போர் விமானங்கள்; புதன்கிழமை அம்பாலா வந்தடையும்... 

மேலும் இந்த தொற்றுக்கு 18 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 883 ஆகவும் அதிகரித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முகக்கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியாவின் முதல் பெண்மணி….

naveen santhakumar

கர்நாடகா மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு  நீக்கப்பட்டது : முதல்வர் அறிவிப்பு  

News Editor

கேரளாவில் திரையரங்குகள் திறக்க அனுமதி..!

News Editor