இந்தியா

இந்தியாவில் குறையாத கொரோனா பாதிப்பு; அதிகரிக்கும் உயிர் பலி ! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கி தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு 15 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்நோயினால் 32 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

ALSO READ  பிரபல ஹாக்கி வீரரின் வாழ்க்கை  வரலாறு திரைப்படமாக உள்ளது 

இந்நிலையில் இந்தியாவில்  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  3,82,815  பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நோய்க்கு  3,780 பேர் உயிரிழந்துள்ளனர்.   3,88,289  பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை கடந்திருந்தது. நேற்று சற்று குறைந்திருந்த கொரோனா பாதிப்பு இன்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. 

ALSO READ  அக்.10க்குள் கலந்தாய்வு… அக்.25 முதல் வகுப்புகள் தொடக்கம் – ஏஐசிடிஇ உத்தரவு..!


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்திய ராணுவத்தின் கரு பிறந்த தினம் இன்று!!!

Admin

ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் வேலை செய்து ரூ.1 கோடி ஊதியம் பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை: அதிகாரிகள் அதிர்ச்சி.. 

naveen santhakumar

ரவுடி விகாஸ் துபே சுட்டுக்கொலை??? 

naveen santhakumar