சுற்றுலா தமிழகம்

75 நாட்களுக்கு பின் மீண்டும் திறப்பு …!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திண்டுக்கல்:

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக மூடப்பட்ட கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்கள் சுமார் 75 நாட்களுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டது.

ஊட்டி, கொடைக்கானல் இயற்கை அழகை ரசிக்கப் போறீங்களா? இ பாஸ் அவசியம் -  பாதுகாப்பு முக்கியம் | Nilgiris district Parks, tourist spots opened for  public from Today - Tamil Oneindia

இதன்படி, தற்போது கொடைக்கானல் பிரையண்ட், ரோஜா, செட்டியார் பூங்காக்கள் உள்ளிட்டவை சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது.

ALSO READ  ரோல்ஸ் ராய்ஸ் விவகாரம்- நடிகர் விஜய் கோரிக்கை ஏற்பு..!

இரண்டரை மாதத்திற்கு பின் கொடைக்கானலில் உள்ள சுற்றுலா மீண்டும் திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

காரில் 8 ஃபுல் பாட்டில், 2 கேஸ் பீருடன் சிக்கிய நடிகை ரம்யா கிருஷ்ணன்.. 

naveen santhakumar

பள்ளி மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை… வெளியான பகீர் காரணம்!

naveen santhakumar

ஆதார் எண் கட்டாயம்-TNPSC அறிவிப்பு:

naveen santhakumar