Tag : dindigul

தமிழகம்

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு பொது இடங்களுக்கு செல்ல அனுமதியில்லை – மாநகராட்சி அறிவிப்பு

naveen santhakumar
திண்டுக்கல்லில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல அனுமதியில்லை என்று திண்டுக்கல் மாநகராட்சி அறிவித்துள்ளது. பெருவாரியான மக்கள் கொரோனா அச்சம் காரணமாக முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டனர். ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் இரண்டாம்...
தமிழகம்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

News Editor
சென்னை: வங்கக் கடலில் வரும் நவம்பர் 9 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், இதனால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை...
தமிழகம்

12 மாவட்டங்களில் கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் வீடு தேடி கல்வி என்ற திட்டம்

News Editor
சென்னை: தமிழ்நாட்டில் கடலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி , தென்காசி, ராணிப்பேட்டை ஆகிய 12 மாவட்டங்களில் கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் வீடு தேடி கல்வி...
சுற்றுலா தமிழகம்

75 நாட்களுக்கு பின் மீண்டும் திறப்பு …!

naveen santhakumar
திண்டுக்கல்: தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக மூடப்பட்ட கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்கள் சுமார் 75 நாட்களுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டது. இதன்படி, தற்போது கொடைக்கானல் பிரையண்ட், ரோஜா, செட்டியார் பூங்காக்கள் உள்ளிட்டவை...
தமிழகம்

கரகாட்டக்காரியுடன் தொடர்பு… இளைஞனை கொலை செய்த நண்பர்கள்

Admin
திண்டுக்கல் அருகே முறையற்ற தொடர்பினால் இளைஞர் ஒருவரை அவரது நண்பர்களே வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லை அடுத்துள்ள அஞ்சுகுழிபட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் தனியார் கல்லூரியில் லேப் டெக்னீசியன் ஆக...