தமிழகம்

வங்கக்கடலில் 29-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிய காற்றழுத்த, தாழ்வு பகுதி உருவாகி வருவதாக... வானிலை ஆய்வு மையம் தகவல்  - Tamil News | Latest Tamil News | Tamil News Live | Breaking News

அதேசமயம் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வரும் 29ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ALSO READ  தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

மேலும், காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக்காவிட்டாலும் முன்னரே கூறிய படி நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இன்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டம்; முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு..!

naveen santhakumar

நான் அரசியலில் ஈடுபடமாட்டேன் : தமிழருவி மணியன் அறிக்கை..!

News Editor

3 மாத வாடகை ரூ.4.20 லட்சம் வேண்டாம்:வணிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மனிதநேய மருத்துவர்..

naveen santhakumar