தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
திருநெல்வேலி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோவிலை தமிழகத்தில் சுகாதாரமான முறையில் பிரசாதம் தயாரிக்கும் கோவிலாக, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய கழகம் சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளது.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/01/35d5841f-3417-4fb9-a821-0a119602895f.jpg)
இரண்டாம் இடத்திற்கான சான்றிதழ் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் பெருமாள் திருக்கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ளது. இரு விருதுகளும் நெல்லை மாவட்ட கோவில்களேப் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/01/15bf3a85-7640-4518-ad61-9c6fe05bfcff.jpg)
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/01/229f684d-3d9d-4dc4-9e5e-c85285ff3571.jpg)
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/01/45025468-73f6-42fd-8433-a3891eac5175.jpg)
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.