உலகம் விளையாட்டு

6வது முறையாக சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை வென்ற மெஸ்ஸி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை அர்ஜென்டினாவின் கால்பந்து சாம்பியன் லியோனல் மெஸ்ஸி 6வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார்.

பிரான்சில் செயல்படும் கால்பந்து கூட்டமைப்பு ஆண்டுதோறும் உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை வழங்குகிறது. இந்த விருதானது ஆன்லைன் மூலம் கருத்து கேட்கப்பட்டு அதன் மூலம் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

அதன்படி இந்த ஆண்டுக்கான விருது லியோனல் மெஸ்ஸி கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளார். அவர் டச்சுவின் விர்ஜில் வேன் டிஜிக், போர்ச்சுகல்லின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோரை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

ALSO READ  தனக்குத்தானே சுதந்திரம் அறிவித்துக் கொண்டது கலிபோர்னியா....

இதில் இதுவரை ரொனால்டோ மெஸ்சி யும் தலா ஐந்து முறை கால்பந்து விருதை வென்றுள்ளனர். தற்போது ஆறாவது முறையாக மெஸ் இந்த விருதை வென்று சாதனை படைத்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரிட்டனிலிருந்து சிங்கப்பூருக்கு பரவியது புதிய கொரோனா வைரஸ் …!

News Editor

பிறந்து 30 மணிநேரமே ஆன குழந்தைக்கு கொரோனா பாதிப்பு.

naveen santhakumar

அண்டார்டிகாவில் எங்கும் ரத்த பனி-இந்த விசித்திர நிகழ்வுக்கான காரணம் என்ன.???

naveen santhakumar