திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்ட உதவி ஆணையர் அலுவலகங்கத்தில் 18 வயது முதல் 44 வயது வரை கொரோனா தடுப்பூசி முகாம் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. திருச்சியில் கொரோனா தடுப்பூசி முகாம்...
இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஆத்திகரித்து வருகிறது. தொடக்கத்தில் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, போன்ற மாநிலங்களில்...