புது டெல்லி: கொரோனா 3 வது அலை ஏற்படும் சூழல் உள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 2வது அலையில் ஏற்பட்ட பாதிப்பு போன்று 3வது அலையில் மக்களுக்கு பாதிப்பது ஏற்படாத வகையில்...
செங்கல்பட்டு:- செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் மத்திய அரசின் எச்.எல்.எல். பயோடெக் நிறுவனம் அமைந்துள்ளது. இது நீண்ட காலமாக செயல்படவில்லை. முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் மத்திய அரசின் எச்.எல்.எல். பயோடெக்...
சென்னை: கொரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆனால் R factor என்று அழைக்கப்படக் கூடிய ஆர் எண், அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயம் என சென்னையில் உள்ள கணித அறிவியல்...
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா 2ஆம் அலை அதிகரிக்கத் தொடங்கியது. அப்போது தினசரி வைரஸ் பாதிப்பு நான்கு லட்சம் வரை கூட சென்றது. அதேபோல தினசரி உயிரிழப்புகளும்கூட நான்காயிரம் வரை கூட...
பஞ்சாப் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களையும் போட்டுக்கொண்டால் 98 சதவீதம் உயிருக்கு பாதுகாப்பு என்று நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார். சண்டிகரில் உள்ள முதுநிலை மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், பஞ்சாப் அரசும்...
தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அதேசமயம் ஐந்து மாத குழந்தை கொரோனா வைரசில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் ஜூன் 24 ஆம் தேதியன்று ஐந்து மாத ஆண்...
சென்னை சென்னை கிண்டியில் கொரோனாவுக்கு பிந்தைய நலவாழ்வு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்துவைத்தார். கிங் மருத்துவமனை வளாகத்தில் பன்னாட்டு தடுப்பூசி மைய கட்டிடத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார்....
புது டெல்லி: கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டிய கடமையும், கட்டாயமும் மத்திய அரசுக்கு உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது . கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை...
டோக்கியோ அதிகரித்து வரும் கொரோனா தொற்று, இன்னும் சில வாரத்தில் துவங்க உள்ள ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா தொற்றால் பாதித்துள்ள பொருளாதாரம் வர்த்தகம் இது போன்ற பல்வேறு பிரச்சனைகளை ஒரே நேரத்தில் எதிர்கொள்ள வேண்டிய...
டெல்லி: இந்தியாவில் நாட்டில் கொரோனா 2வது அலையில் கர்ப்பிணி பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஐ.சி.எம்.ஆர். அறிக்கை தெரிவிக்கின்றது. கொரோனா 2வது அலையில் கர்ப்பிணி பெண்கள் 387 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது....