மத்திய அரசின் 3 வேளாண் திருத்த சட்டங்கள் ரத்து செய்வதற்கான மசோதா மக்களவையில் நிறைவேறியது. வேளாண் துறை சீர்திருத்தம் தொடர்பாக 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. அந்த...
நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகளின் சங்க தலைவர் ராகேஷ் தியாகத் டிவிட். இன்று குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களிடையே உரையாடிய பிரதமர் மோடி, விவசாயிகளின்...
சென்னை:- மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக பிரதமர் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். அவரது ட்விட்டர் அறிவிப்பில், இது முழுக்க முழுக்க உழவர்களின் அறப்போராட்டத்திற்கு...
புதுடில்லி:- மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படுவதாக பிரதமர் மோடி இன்று அறிவித்தார். குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு அவர் இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் இதனை அவர்...
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி நாடு முழுவதும் விவசாய சங்கங்கள் சார்பில் பாரத் பந்த் தொடங்கியுள்ளது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த ஆண்டு நவம்பரில்...
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து நாளை காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை பாரத் பந்த் நடைபெறும் என விவசாயிகள் அமைப்பு அறிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த...
சென்னை:- மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் திருத்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 3 புதிய வேளாண்...