விதிமுறை மீறிய டீக்கடை; சீல் வைத்த ஆட்சியர் !
நாடுமுழுவதும் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு கடந்த 10-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவித்து அதை அமல்படுத்தியும் வருகிறது. இதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என...