இந்தியா

2 டோஸ் தடுப்பூசி போட்டாத்தான் மின்சார ரயிலில் போக முடியும்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மும்பை:

இந்தியாவில் கொரானா தொற்று இன்னும் குறையாத மாநிலங்களில் முதன்மையானது மஹாராஷ்டிரா மாநிலம் ஆகும். 2 வது மாநிலம் நமது அண்டை கேரளாவாகும்.

மும்பை நகரில் கொரானா தொற்று அதிகமானத்தைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் மின்சார ரயில்களில் பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டது. சுகாதார பணியாளர்கள், அரசு ஊழியர்கள் மட்டுமே மின்சார ரயில்களில் பயணம் செய்ய மஹாராஷ்டிரா மாநிலம அரசு அனுமதி அளித்தது.

ALSO READ  கொரோனா வைரஸ் நீங்க சிறுமியின் நாக்கை வெட்டி கோவிலுக்கு காணிக்கையாக்கிய பூசாரி..!!! நடந்தது என்ன??...
Mumbai Local Trains May Start For All From December If COVID-19 Cases Don't  See Another Spike
Community-verified icon

மின்சார ரயில்களில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதன் காரணமாக பொதுமக்கள் அலுவலகம், வேலைக்கு செல்ல முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

2 டோஸ் கொரானா தடுப்பூசி போட்டவர்களை மட்டும் மின்சார ரயில்களில் அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட கட்சியினர் மாநில அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.

இன்று மஹாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே சமூகவலைதளம் மூலமாக பொதுமக்களிடம் உரையாற்றினார். முதல் கட்டமாக 2 டோஸ் கொரானா தடுப்பூசி போட்டவர்கள் மின்சார ரயில்களில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது என்றும் 2வது கொரானா டோஸ் தடுப்பூசி போட்டு 14 நாட்கள் நிறைவடைந்ததவர்கள் வருகிற சுதந்திர தினம் முதல் மின்சார ரயில்களில் பயணம் செய்யலாம் என முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  விநாயகர் சதூர்த்தி ஸ்பெஷல்; விற்பனைக்கு வரும் மலிவு விலை கூகுள்-ஜியோ ஸ்மார்ட்போன் …!
Maharashtra CM Uddhav Thackeray bats for lockdown, final decision awaited -  Coronavirus Outbreak News

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மக்களோடு மக்களாக பேருந்தில் பயணம் செய்த ஆளுநர் தமிழிசை !

News Editor

“மோடி ஜிந்தாபாத்”; “ஜெய் ஸ்ரீராம்” கூற மறுத்த ஆட்டோ ஓட்டுனருக்கு அடி உதை… 

naveen santhakumar

ஊரடங்கு நேரத்தில் டியூஷனுக்கு செல்ல பெற்றோர் வற்புறுத்தியதால் மொத்த போலீஸ் படையையும் டியூஷனுக்கு கூட்டிச் சென்ற 5 வயது சிறுவன்….

naveen santhakumar