இந்தியா

காகித வடிவ தங்கம் – சிறந்த திட்டம் நாளை தொடக்கம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலோக வடிவில்லாத, காகித வடிவ தங்க பத்திர முதலீட்டுத் திட்டம் நாளை தொடங்குகிறது.

Sovereign Gold Bond Scheme 2019-20 Series-VIII - Issue Price ₹ 4,016/- ||  Period : Jan. 13 – 17, 2020 | PO Tools

காகித வடிவில் தங்க மூதலீடு திட்டம் நாளை(நவம்பர் 29) தொடங்குகிறது. இந்த தங்க பத்திரங்களை வங்கிகள், சிறிய நிதி வங்கிகள், பங்குச் சந்தைகள், தபால் அலுவலகங்கள் மூலம் தங்கப் பத்திரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

மத்திய அரசு சார்பில் தங்கப் பத்திரங்களை ரிசர்வ் வங்கி விற்பனை செய்கிறது. முதலீடு செய்யக்கூடிய தங்கப் பத்திரத்தின் மதிப்பு கிராமுக்கு 4,791 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் டிஜிட்டல் முறையில் தங்கப் பத்திரம் வாங்குவோருக்கு கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்.

ALSO READ  ரெப்போ விகிதம் 75 புள்ளி குறைப்பு.. வங்கிகளில் வாங்கிய எந்த கடனுக்கும் மூன்று மாதம் தவணை கட்ட தேவையில்லை ரிசர்வ் வங்கி அறிவிப்பு....

தங்க முதலீட்டுப் பத்திரங்கள் மீது ஆண்டுக்கு 2.5 சதவிகித வட்டி 6 மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது.

மேலும், 7 ஆண்டு முதிர்வு கொண்ட தங்கப் பத்திரத்தை 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதலீட்டு தேதியில் பணமாக்கிக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரயில் நிலையங்களில் பொது மக்கள் எச்சில் துப்புவதை தடுக்க ரயில்வே நிர்வாகம் முயற்சி

News Editor

குப்பைகளில் கலைவண்ணம்- மேஜிக் செய்யும் மனிதர்..!

naveen santhakumar

இளைஞரின் நேர்மைக்கு அமேசான் கொடுத்த பரிசு:

naveen santhakumar