இந்தியா

சட்டமன்ற உறுப்பினர்களுக்காக பயிற்சி முகாம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுச்சேரி மாநில சட்டப்பேரவைக்கு, புதிதாக தேர்வு செய்யப்பட்ட மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தால்  நியமனம் செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் புதுச்சேரி மாநில சட்டபேரவை செயலகம் சார்பாக நடத்தப்பட்டது. இந்த முக்கிய பயிற்சி முகாமிற்கு சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கினார். 

ALSO READ  தலிபான்களால் பலம் பெறும் தீவிரவாத குழுக்கள்; இந்தியா மீது தாக்குதல்- உளவுத்துறை எச்சரிக்கை

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தின் 4-வது மாடியில் உள்ள கருத்தரங்கு கூட்டத்தில் நடந்த இந்த பயிற்சி முகாமில், புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் ரிச்சர்ட் ஜான் குமார், சாய் சரவணக்குமார், ராமலிங்கம், தட்சணாமூர்த்தி, கே எஸ் பி ரமேஷ், ஏ கே டி ஆறுமுகம், செந்தில் குமார், சம்பத், பிரகாஷ் குமார், சிவசங்கரன், அசோக் பாபு, லட்சுமி காந்தன், கோலப்பள்ளி சீனுவாச அசோக் ஆகியோர் கலந்துக்கொன்டனர். இதில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 16 பேரில் 13 பேர் கலந்துகொண்டனர். 

இதனையடுத்து வருகின்ற சட்டமன்ற கூட்டத் தொடர்களில் புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு செயல்படுவது தொடர்பாக இந்த முகாமில் விரிவாக எடுத்துரைப்பட்டது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சீனாவை முந்திய இந்தியா!

Admin

தெலுங்கானாவில் பட்டாசு விற்க,வெடிக்க விதிக்கப்பட்டிருந்த தடையை அரசு நீக்கியது:

naveen santhakumar

டெல்லி வன்முறை குறித்து அமித்ஷா அவசர ஆலோசனை !

News Editor